ஜார்கண்ட் மாநிலம் நிச்சித்பூர் ரயில் நிலையத்தில் 6 ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் நிச்சித்பூர் ரயில் நிலையத்தில் 6 ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
1928ல் நாகையில் ரயில்வே தொழிலாளர் போராட்டம் வெடித்தது. ஆலையை திருச்சிக்கு மாற்றுவதால் ஐயாயிரம் தொழிலாளர் வேலை போகும் என்பதால் ஏற்பட்ட கொதிப்பு.